பிளாக்கன் எழுதியவை | ஜூன் 29, 2009

சட்ணியாகி காஞ்சு கருவாடாகி சாம்பலான ஜெட்ட்ட்ட்ட்லி..!

கபதிவர்களே வணக்கமுங்க………

இன்னைக்கு ஒரு முக்கியான பதிவரப் பத்தி எழுதப்போறான் இந்த பிளாக்கன்.  பிளாக்கன் போடுற பதிவு சில தமிழிஷ் திரட்டியில ஹிட்டாகுது.

அதாவதுங்க ஒரு பதிவு தமிழிஷில ஹிட்டாகுதின்னா…. கண்டிப்பா அந்த பதிவுல எழுதிய விஷயம், பதிவர்களுக்கு பிடிச்சிருக்குது.  அவங்க அதை ஏத்துக்குகிடுறாங்க அப்பிடித்தானங்க அர்த்தம்……….

சனிக்கிழமை மாலையில பிளாக்கன் ஒரு பதிவு போட்டான். அதோட தலைப்பு “சினிமா விமர்சனம் போடுற பதிவர்களுக்கு ஒரு டெரரு பதிவு!!!” இதுதாங்க.

இந்த தலைப்பில பிளாக்கன் யாரையுமே தனிப்பட்ட முறையில திட்டியோ, பாராட்டியோ எழுதவில்லை. சில பேரு சினிமா படத்தைப் பார்த்துட்டு.. அவங்க இஷ்ட்டத்துக்கு சினிமா விமர்சனம் என்னு போட்டு எழுதுறாங்க.. சினிமா விமர்சனம் -ன்னு போட்டு எழுதனும்மின்னா கண்டிப்பாக அதை எழுதுவதுக்குன்னு நிறைய விதிமுறைகள் இருக்குதய்யா……. விதிமுறைகளைத் தெரியாதவங்க (மொக்கையா எழுதறவங்க) சினிமா விமர்சனமின்னு பதிவுக்கு போடவேண்டாம். வேறு ஏதாவது (என் எண்ணம், கருத்து, சினிமா பார்வை… இப்படி எது வேணுமின்னாலும்) போட்டுக்கோங்க அப்படின்னு சொன்னேன்.

சில அரைகுறை வேக்காடுகள் சினிமா விமர்சனமின்னு பண்ணுற லொள்ளு,  அவர்களுக்கு தெரியாமலே ஏதோ ஒரு விதத்தில பாதிப்பை ஏற்படுத்து.  இவங்க படம் ரீலிசாகி ஒரு மாதம் கழிச்சு போட்டாலும் பரவாயில்லைங்க… படம் ரீலிஸான அன்னைக்கே ஓசியில டிக்கெட்ட வாங்கி பார்த்துப்பூட்டு அன்னைக்கே எழுதுறாங்க….

நான் போட்ட அந்த பதிவு தமிழிஷ் திரட்டில ஹிட்டாகி, 29 ஓட்டும் வாங்கிக்கிட்டிருக்குது, ஆனால், ஜெட்ட்ட்ட்ல்லி..(http://www.nee-kelen.blogspot.com/) னு ஒரு பதிவரு மட்டும், நாம் அப்பிடித்தான் எழுதுவேன் அதைக்கேக்குறதுக்கு நீயு யாருய்யா அப்படி இப்படீன்னு பின்னூட்டம் போட்டாரு.. பிளாக்கனும் டீசண்டா அவருக்கு புரியுற விதத்தில பதில் போட்டான்.

அவரு நான் புடிச்ச ஸ்வைன் ஃபுளுக்க்கு இரண்டே முக்காக்காலுய்யா.. நான் அப்படித்தேன் எழுதுவேன்னு ஓவரா பின்னூட்டம் பண்ணுறாருப்பா……

சரி, மனுசன் இப்படி எழுதுறாரேன்னு அவரோட பிளாக்கில போய் பார்த்தா.. அம்புட்டும் சினிமா விமர்சனம் எங்கிற பேரில கிறுக்கி வச்சிருக்காரு..

சினிமா விமர்சனத்தை வச்சே பிளாக்கை நடத்திக்கிட்டு இருக்கிறதினாலா, அவருக்கு ரொம்ப கடுப்பய்யா….. பிளாக்கன் நம்மள தாளிச்சிட்டானே…. இனி நம்ப பிளாக்க படிக்கிறத்துக்கு அதிக அளவில பதிவர்கள் ( ஏற்கனவே நாலு பேரு மட்டும் தேன் படிக்கிறானுங்க) வரமாட்டாங்க..

நாம பிளாக்கில எழுதனுமின்னா… பிளாக்கன ஒரு வழிபண்ணனும் அப்படின்னு ஜெட்ட்டிலி.. பின்னுட்டத்தப் போடுறாப்போல..

பிளாக்கன் இவனுங்கள மாதிரி ஆயிரம் பேர பார்த்தவன். பழம் தின்னு கொட்ட போட்டவன். விட்டுடுவானா..  அதுதேன் ஆரம்பிச்சுட்டான்…

ஏய்யா  ஜெட்ட்ட்ட்ட்ல்ல்லி……. நீயி கிறுக்குறத்துக்கு சினிமா விமர்சனம் தான் கிடைச்சுதா?… சினிமா விமர்சனமின்னு என்னான்னு  தெரியமாய்யா.

ஓசியில டிக்கெட்டு வாங்கி படத்தப்பாத்துட்டா நீயெல்லாம் அறிவு ஜீவியாய்யா…….. கொஞ்சமின்னாலும் எழுதுறத்துக்கு முன்னாடி யோசிக்கணூமிய்யா.

நாம எழுதுறதுனால யாருக்குமே பாதிப்பு வரக்கூடாது. உனக்கு ஓசிக்கக்கூடிய மனுசத்தன்மையில்லை. சொன்னாலும் புரிஞ்சுக்கிடுற சக்தியும் கிடையாது.

ஒன்னு நீயா யோசிச்சு எழுதுப்பா.. இல்லேன்னா மத்தவங்க சொல்லுறத கேளு…

உன்னப் பத்தி எழுதுறதுக்கு யோசிச்சேன்.. ஏன்னா கல்ல தூக்கி ஸ்வைன் ஃபுளூ மிருகம் மேல எறிஞ்சா பாதிப்பு நமக்கும் தானின்னு. ஆனா, பராவாயில்ல நாலு பேர காப்பாத்தணுமின்ன என்னவேனுமின்னாலும் செய்யலாமின்னு தான் களத்தில குதிச்சேன்.

ஏய்யா, பிளாக்கன் பதிவ பார்த்ததும் ஏய்யா உனக்கு கோபம் வருது… நீ தப்புப் பண்ணுற அதுதான் வயிறு எரியுது.  பொத்திக்கினு போய்யா…

சினிமா நடிகர் ஜெட்டிலி பேர வச்சிக்கிட்டு,  ஊசிப்போன இட்டி—–லி மாதிரி ஓவரா ஸ்மல் வருற மாதிரியில்லா இருக்குது உன்னோட   எழுத்து… தாங்க முடியல்லய்யா கப்ஸ்து.. கொஞ்சம் கொறைச்சுக்கய்யா

பிளாக்கன் அறிவிப்பு : இந்த சினிமா விமர்சன பதிவு ஜெட்லி மாதிரி முட்டாள் சினிமா பதிவு பண்ணுறவங்களுக்கு மெட்டுமே.. நல்ல விதமா எழுதினா பிளாக்கனே பாராட்டுவான். இவன மாதிரி ஓவரா ஸ்ம்ம்ம்ம்ம்ல் வீசினா அம்புட்டுத்தானய்யா… பிளாக்கோட GUNய்யா நானூ.


மறுவினைகள்

  1. சப்பா இப்பவே கன்னக்கட்டுதே, நாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல கொஞ்சம் மருந்து இருந்தா அடிச்சு கொல்லுங்கடா.

  2. நாம எழுதுறதுனால யாருக்குமே பாதிப்பு வரக்கூடாது.


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்